• Download mobile app
17 Jan 2025, FridayEdition - 3264
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு முன்வைத்ததால் பரபரப்பு

October 3, 2023 தண்டோரா குழு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழாவில் சதீஷ் என்பவர் லோன்தரவில்லை என ஆவேசப்பட்டதால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் திடிரென எனக்கு லோன் கிடைக்கவில்லை மனவேதனை பட்டு வெளியேறினார் அதனால் சல சலப்பு ஏற்பட்டது .இதனால் சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து,நிர்மலா சீத்தாராமன் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்தார். நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக செய்துத் தரப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க