• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை !

June 30, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் தொண்டர்களை ஒன்று திரட்டி சந்திப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் ராசாமணி அறிக்கையில் கூறியிருப்பது,

அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்களையும் பொதுமக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.இதனால் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இச்சூழல் கோவையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலிலும் ஊரடங்கு முழுமையாக அகற்றப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் பிற அமைப்புகள் இயக்கப் பிரதிநிதிகள் தொண்டர்களை சந்திப்பது பொதுமக்களை திரட்டி ஓரிடத்தில் கூட்டுவது தவிர்த்துவிட வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க