• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மோசடி

January 30, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சுமார் 240 கிராம் எடை கொண்ட சொக்கத்தங்கத்தை அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் அவரது மனைவி ரம்யா,மற்றும் தாயார் மீனா ஆகிய மூவரும் சேர்ந்து வரதராஜ் என்பவருக்கு தங்கத்தை இரண்டு நாட்களில் விற்று தருவதாக கூறி தங்கத்தை வாங்கிச் சென்றுள்ளனர் அதன் பின் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தந்து விடுகிறேன், என்று ஏமாற்றி வருகிறார் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த முத்துமாணிக்கம் கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

மேலும் படிக்க