• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மோசடி

January 30, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சுமார் 240 கிராம் எடை கொண்ட சொக்கத்தங்கத்தை அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் அவரது மனைவி ரம்யா,மற்றும் தாயார் மீனா ஆகிய மூவரும் சேர்ந்து வரதராஜ் என்பவருக்கு தங்கத்தை இரண்டு நாட்களில் விற்று தருவதாக கூறி தங்கத்தை வாங்கிச் சென்றுள்ளனர் அதன் பின் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தந்து விடுகிறேன், என்று ஏமாற்றி வருகிறார் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த முத்துமாணிக்கம் கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

மேலும் படிக்க