• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 11 வயது ஆண் யானை உயிரிழப்பு !

July 31, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 வயது ஆண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயத்துடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட11 வயது ஆண் யானைக்கு நேற்று வனத்துறையினர்
சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யானை இன்று உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க