• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாம்

November 22, 2020 தண்டோரா குழு

கோவையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட மாவட்ட அனைத்து உட்கோட்டத்திலும் இம்முகாம் நடைபெற்றது.

Screenshot_2020-11-22-20-17-56-098_com.google.android.apps.docs

இம்முகாமில் சுமார் 108 புகார்தாரர்கள் கலந்து கொண்டனர்.இதில் காணாமல் போனவர்களுடைய புகைப்படத்தை CCTNS செயலி மூலம் அடையாளம் காணப்படாத பிரேதத்தின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க