• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்திபுரத்தில் 40 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

January 25, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் 4 வது வீதியில் நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். சுமார் 40 மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்பு, அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சாலை மற்றும் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட சாய்தளங்கள் என ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் படிக்க