• Download mobile app
29 Jun 2025, SundayEdition - 3427
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    ஈமூ கோழி மோசடி – இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; 55 லட்சம் அபராதம்

    23 Thursday 2021 தண்டோரா குழு

    ஈமூ கோழி மோசடி-ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து கோவை முதலீட்டார்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஈமூ கோழியில் முதலீடு செய்ய கோரி விளம்பரம் செய்து 40 பேரில் பணம் பெற்று மோசடி செய்ததாக,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமார்(49),கார்த்திகேயன் (51). இருவர் மீது கோவை பெருளாதார குற்றப்பிரிவில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குமார், மற்றும் கார்த்திகேயன் இருவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.