• Download mobile app
08 Aug 2025, FridayEdition - 3467
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    இளங்குருத்தின் தலை கொய்த குரூரன்

    19 Saturday 2016 தைலாம்பாள்

    சில தினங்களுக்கு முன்பு கோவையில் இரு பச்சிளங்குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக்கி கொடூரமாகக் கொன்ற சம்பவம் நினைவிருக்கலாம்.அதன் சுவடு மறைவதற்கு முன் இதோ இன்னொரு சம்பவம். அபாய் மொதானி ஹைதராபாத்தில் உள்ள ஷாகினாயாத்காஞ் என்ற நகரைச் சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவன்.இவனது பெற்றோர்கள் அப்பகுதியில் மறு சுழற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். புதன் கிழமையன்று என்றும் போல் விளையாடச் சென்ற மகன் வெகுநேரமாகியும் திரும்பி வராததை அடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் துறையினரிடம் … Continue reading “இளங்குருத்தின் தலை கொய்த குரூரன்”