• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

    7 Tuesday 2021 தண்டோரா குழு

    கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.

    கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர். மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்த்ததை
    அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    வழக்கறிஞர் முருகானந்தம் கொடூர தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரிஜெ எ சி சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது.

    நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ எ சி சி முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.