• Download mobile app
30 Jun 2025, MondayEdition - 3428
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் கிங்ஸ் 2021ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

    26 Thursday 2021 தண்டோரா குழு

    லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் கிங்ஸ் 2021ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள
    கோ இந்தியா கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் 21- 22ம் ஆண்டிற்கான
    தலைவராக துரை சந்திரன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ரியல் லயன்ஸ் மனிதாபிமான விருது எஸ். பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.
    கோவிட் 19ன் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளுக்காக இந்த விருது வழங்கப் பட்டது.

    இந்த விருதினை முன்னாள் மாவட்ட கவர்னர் எல். தர்ம ராஜ் வழங்கினார்.நிழ்ச்சி முன்னாள் மாவட்ட ஆளுநர் எம்.வேலுசாமி, மற்றும் டி.எஸ்.விஜயகுமார்,மற்றும் சிஜிவி.கணேசன் மற்றும் எல்என்.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் கிங்ஸ் லயன்ஸ் கிளப்பின் சேட்டர் தலைவர் டி.ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    மேலும்,கோவிட் 19ன் போது தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கியதற்காக பி.எம்.மணிக்கம், ஒன்.உதயம் சீனிவாசன் ஆகியோரும் விருது
    வழங்கப்பட்டது.