• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர் மால்புவா

June 20, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பன்னீர் – ஒரு கப்.

மைதா – நான்கு டேபிள்ஸ்பூன்.

நெய் – தேவையான அளவு.

பால் – இரண்டு கப்.

சிரப் செய்ய:

சக்கரை – ஒரு சிறிய கப்.

குங்குமபூ – அரை டீஸ்பூன் (பாலில் ஊறவைக்கவும்).

ரோஸ் எசன்ஸ் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பன்னீரை துருவி,மைதா மாவுடன் நன்றாக கலந்து பாலில் கரைத்து கொள்ளவும்.சக்கரையுடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு வந்ததும் இறக்கி குங்குமப்பூ,எசன்ஸ் சேர்க்கவும்.கரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசைகல்லில் ஊற்றி,இருபுறமும் நெய்விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து,சக்கரை பாகில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்.

மேலும் படிக்க