• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரட் பாதாம் சூப் செய்வது எப்படி

June 15, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

கேரட் – அரை கப்

பாதாம் – இருபது (ஆறு மணி நேரம் ஊறவைத்தது)

சர்க்கரை வெள்ளிகிழங்கு – அரை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

ஊறவைத்த பாதாம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு,ஒரு பாத்திரத்தில் கேரட்,வெள்ளிகிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு தூள்,இஞ்சி துருவல்,தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்,உப்பு,அரைத்த இரண்டு விழுதுகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சூப் பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க