• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் வழக்கில் எதிர் மனுதாரராக அரியலூர் மாணவி அனிதாஇணைந்தார்

August 17, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தொடங்க உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில், எதிர் மனுதாரராக அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா இணைந்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராக இணைந்து கொண்டார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழக பாட திட்டத்தில் படித்த இவர் நீட் நுழைவு தேர்வில் 86 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க