• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் தேவரகொண்டா !

September 29, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது விஜயலட்சுமி,ஐஸ்வர்யா,ஜனனி ஐயர், ரித்விகா ஆகிய 4பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும்.இந்நிலையில்,பிக்பாஸ் சீசன் 2 வின் கடைசி நாளான இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் படங்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா.இவரது நடிப்பில் உருவான ‘நோட்டா’ படம் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் தேவரைக்கொண்டா தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க