• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஸ்ரீ ரெட்டியை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டனா நானி பதில்

June 12, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.இவர் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கடையில், தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகரின் நானியும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி பிக் பாஸ்-2 நிகழ்ச்சியை நாணி தொகுத்து வழங்க இருந்ததால் பிக் பாஸ்-ல் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும், பல பெண்களின் வாழ்க்கையை நாணி அளித்ததாகவும் கூறியிருந்தார், இது தெலுங்கு சினிமாவின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

இந்நிலையில், நாணி ஸ்ரீ ரெட்டியின் இந்த புகாரை மறுத்துள்ளார், மேலும் இந்த சம்பவத்தால் ஸ்ரீ ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நானி தன் ஃபேஸ்புக் பக்கத்தில்,

“யாரெல்லாம் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களை டார்கெட் செய்து தொந்தரவுக்கு ஆளாக்குகிறார்கள். நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் வாழும் இந்தச் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் இதைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். என்மீது பழி சுமத்திய காரணத்தால் நான் அவர்மீது அவதூறு வழக்கு தொடரவிருக்கிறேன் ” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க