சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘2.0’, விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய படங்களை அதிக பட்ஜெட்டில் தயாரித்த நிறுவனம் லைக்கா நிறுவனம்.
இந்நிறுவனம் தற்போது இளம் நடிகர்களான ஆர்யா மற்றும் ஜீவா ஆகியோரை வைத்து புது படம் ஒன்றினை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’, ‘எமன்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள இயக்குனர் ஜீவாசங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு