• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலையாள திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது – பிரபல நடிகை ஓபன் டாக்

September 11, 2017 தண்டோரா குழு

சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பாவனா.அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘அசல்’, ஜெயம் ரவியுடன் ‘தீபாவளி’ ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக மாறினார்.

தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை பாவனா.
இந்நிலையில், சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் “மலையாள சினிமா மிகுந்த ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகம் ஆகும். அங்கே ஆண்களை வைத்தே தான் சினிமாவை உருவாக்குகிறார்கள்.பெண்களுக்கான அங்கீகாரம் என்பது இன்னும் கிடைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க