இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கினார்.
அப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை அருண்விஜய் பிடித்துவிட்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தடம் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது அருண் விஜய்க்கு ஒரு புதிய உச்சத்தை பெற்று தந்துள்ளது. தற்போது பாகுபலி புகழ் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது காட்சிகள் நிறைவு பெற்றது.
இந்நிலையில் ரஜினி, கமல், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்