நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற பலர் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் கவிஞர் சினேகன் மற்றும் நடிகை ஓவியா இருவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதற்கிடையில் யமுனா’ என்ற படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபுவின் புதிய படம் ‘பணங்காட்டு நரி’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஓவியா மலேசியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது