• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெல்சனுடன் கைகோக்கும் ரஜினி.! வெளியானது ரஜினி 169 அறிவிப்பு!

February 10, 2022 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. எனினும் வசூல் ரீதியில் சாதனை படைத்தது.

இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ரஜினியின் 169 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தான் இயக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுளளது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.

கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நெல்சன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க