- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பின்னர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், மீண்டும் தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தை ஜீ(zee) ஸ்டுடியோஸ் மற்றும் தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
தற்போது இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு