- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
மஹாநடி மற்றும் ஜாதி ரத்னாலு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ப்ரொஜெக்ட் கே'(Project K). சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் படமாக உருவாக வருகிறது.
பிரபாஸ் நடிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை தீபிகா படுகோனே (Deepika Padukone). மேலும் இப்படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய இந்திய திரைநட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், வில்லனாக நடிப்பதாக என்ற தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
உலக நாயகன் கமல்ஹாசனை எங்களது படத்திற்கு வரவேற்கிறோம்.இதன் மூலம் தங்களது படம் தற்போது உலகளாவிய படமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதோடு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் “உலகையே முழுமையாக மூடி மறைக்கும் அளவிற்கு நிழலை கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அப்படிபட்ட ஒருவர் தான் இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கமல் பிரபாஷிற்கு வில்லனாக நடிக்கிராக என ரசிகர்களிடையே பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு