• Download mobile app
13 Jul 2025, SundayEdition - 3441
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜீத்துக்காகக் 10 வருடங்களாக காத்திருக்கும் இயக்குநர் !

April 29, 2017 தண்டோரா குழு

2007ஆம்ஆண்டு அஜீத்,அசின் நடிப்பில் வெளிவந்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கியவர் ஷெல்லா. தற்போது இந்தப் படம் ரிலீஸாகி 10 வருடங்களுக்கு மேலாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அஜித பற்றி ஷெல்லா கூறும்போது,

“நான் எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போதிலிருந்தே எனக்கு அஜீத் சாரை தெரியும். ‘ஆழ்வார்’ படத்தின் கதையை விவரித்தபோது, அவருக்கு பிடித்துப் போனதால் உடனே ஓகே சொன்னார். அவர், தமிழக மக்களுடைய ஆழ்வார்.

அவரை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டுமென தினம் தினம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன். என் பட ரிலீஸின்போது கடைசியாக அவரைப் பார்த்தது. கடந்த 10 வருடங்களாக மறுபடி அவரைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க