• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஒருமனதாக தேர்வு

March 4, 2022 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரையில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 இடங்களிலும்,அதிமுக 3 இடங்களிலும்,எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து,கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19 வார்டில் வென்ற கல்பனா இன்று பொறுப்பேற்றார்.இந்நிலையில்,கோவை மாநகராட்சி துணை மேயராக 92 வது வார்டு திமுக உறுப்பினர் வெற்றிசெல்வன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.தேர்வு பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அவரிடம் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசித்து வரும் 92 வது வார்டில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க