• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் !

January 17, 2022 தண்டோரா குழு

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் வானிலையை சென்னை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கிறது.அந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக் கண்ணன் இதற்கு முன்பு காலநிலை மைய இயக்குநராக இருந்தவர். தற்போது அந்தப் பதவி புவியரசனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க