• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெங்கடாஜலபதி நகர் பகுதியில் சாக்கடை நீரை முறைப்படுத்த கோரிக்கை

January 6, 2022 தண்டோரா குழு

கோவை குறிச்சி பகுதியில் வெங்கடாஜலபதி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டு மனை இடம் உள்ளது. இந்த இடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் முட்புதராக இருந்தது. இதனால் அப்போது அருகில் இருந்த வீடுகளின் கழிவுநீர் இந்த இடத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

தற்போது இந்த வீட்டு மனையில் வீடு கட்ட நனைக்கும் மக்கள் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே இப்பகுதியில் செல்லும் சாக்கடை கழிவு நீரை முறைப்படுத்தி திருப்பி விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் படிக்க