• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெங்கடாஜலபதி நகர் பகுதியில் சாக்கடை நீரை முறைப்படுத்த கோரிக்கை

January 6, 2022 தண்டோரா குழு

கோவை குறிச்சி பகுதியில் வெங்கடாஜலபதி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டு மனை இடம் உள்ளது. இந்த இடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் முட்புதராக இருந்தது. இதனால் அப்போது அருகில் இருந்த வீடுகளின் கழிவுநீர் இந்த இடத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

தற்போது இந்த வீட்டு மனையில் வீடு கட்ட நனைக்கும் மக்கள் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே இப்பகுதியில் செல்லும் சாக்கடை கழிவு நீரை முறைப்படுத்தி திருப்பி விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் படிக்க