• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும்” – சபாநாயகர் அப்பாவு

December 13, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும்.காகிதம் இன்றி, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க