• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவி மாயம்

December 6, 2021 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி(21).இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இசிஇ 4-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கடைக்கு ஷாப்பிங் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவியின் ரூமில் தங்கியிருந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தி நீண்ட நேரம் போனில் பேசுவார் எனவும் அது யார் என்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க