• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த விக்டோரியா ஹால் !

November 24, 2021 தண்டோரா குழு

கோவை தினத்தை முன்னிட்டு உக்கடம் பெரியகுளம் பகுதியில் வண்ணவிளக்குகள், பாடல்கள் ஓளிபரப்பபட்டு கொண்டாடப்பட்டது.

கோயமுத்தூர் மாவட்டம் 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம் கோவை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று 217 வது கோவை தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ” ஐ லவ் கோவை” என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாடல்களும் ஓளிபரப்பபட்டு கோவை தினம் கொண்டாடப்பட்டது. மாலை வேளையில் பெரிய குளம் பூங்காவிற்கு வந்த பொது மக்கள் இவற்றை ரசித்தனர்.

மேலும், மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும் படிக்க