• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கான மோடியின் மகள் திட்டம் மூலம் உதவி !

November 24, 2021 தண்டோரா குழு

தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கான மோடியின் மகள் திட்டம் ரூ.10,000 – க்கான காசோலையை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 30 பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 த்திற்கான காசோலையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

மேலும் படிக்க