• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் திமுக விழாவை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ க்கள் – மேடையில் அமர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் !

November 22, 2021 தண்டோரா குழு

கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விழாவை புறக்கணித்த நிலையில் விழாவுக்கு வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வானதி ஸ்ரீனிவாசனும் மேடையில் வந்து அமர்ந்து விழாவில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க