• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மழையினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கல்

November 8, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பல்சமய நல்லுறவை இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபிக் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, கண்ணப்ப நகர், கருணாநிதி நகர், போன்ற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலவகையில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபீக் தலைமையில் முதல் கட்டமாக இரவு உணவுகள் வழங்கப்பட்டன. அருகில் மாமு பிரியாணி உரிமையாளர் அசன் உட்பட பலர் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்.

மேலும் படிக்க