• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில்களில் சாமி தரிசனம், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய இன்று தடை ஆட்சியர் அறிவிப்பு

October 6, 2021 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று (6ம் தேதி) மஹாளய அமாவாசை நாளன்று கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர், அருள்மிகு
பட்டிஸ்வரர்சுவாமி திருக்கோயில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்,ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும்,ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும்அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருக்கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். மேற்படி விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க