• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண் புரோக்கர் கைது

October 1, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவர், என்னிடம் இளம்பெண்கள் உள்ளனர், எனக்கூறி கேட்டு விபசாரத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து அந்த நபர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து பெண் புரோக்கர் வெள்ளலூர் திருவாதிரை நகரை சேர்ந்த மோகனபிரியா (31) என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க