• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பணி ஒய்வு விழா

September 30, 2021 தண்டோரா குழு

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக 27 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

இவரின் பணி ஓய்வு நிறைவு விழா பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப்பதிவாளர் இயக்குநர் பத்மினி தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு ஒன்றியத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துணைப்பதிவாளர் கிருஷ்ணன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை நிர்வாக அலுவலர் பிராங்கிளின் தாமஸ் ஆகியோர் பாலசுப்பிரமணியத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க