• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்கத்தின் விழா

September 28, 2021 தண்டோரா குழு

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு 201-2020ம் ஆண்டில் செலுத்தவேண்டிய சட்ட பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி 26.77 லட்ச ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி 17.84 லட்ச ரூபாய் என மொத்தம் 44.62 லட்ச ரூபாய்க்கான வரைவோலை வழங்கும் விழா நடந்தது.

இதில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மகாலிங்கத்திடம் வழங்கினார். இதில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வகியின் கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் பாரதி, வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க