• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாம் இயக்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள்

September 25, 2021 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாம் இயக்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் விவசாயிகளுக்கு 6000 தென்னங்கன்றுகள் நாம் இயக்கத்தின்சார்பில் வழங்கப்பட்டது.

மாநில தலைவர் T.S.பிரபுராஜா, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு பகுதியிலும் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள மகிழங்கோட்டையிலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள தில்லைவிளாகம் ஆகிய மூன்று இடங்களில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கினார்.

இந்த நிகழ்வில் அவ்வமைப்பின் உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க