• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி

September 17, 2021 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் அடுத்த விராலியூர் பகுதியில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி. நள்ளிரவு யானை வந்த தகவலை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த போது, எதிரே வந்த காட்டு யானை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போளூவாம்பட்டி வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க