• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

September 7, 2021 தண்டோரா குழு

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர். மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்த்ததை
அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் முருகானந்தம் கொடூர தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரிஜெ எ சி சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது.

நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ எ சி சி முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க