• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1975 முதல் 1987-களில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வேன் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பு !

August 27, 2021 தண்டோரா குழு

கோவையில் 1975 முதல் 1987-களில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வேன் புதுப்பிக்கப்பட்டு சென்னை போலீஸ் அருங்காட்சியகத்திற்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பழுதாகி இருந்த போலீஸ் வேன் மாவட்ட எஸ்.பி செல்வர் நாகரத்தினத்தின் தீவிர முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் நிலைக்கு உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு அந்த வேன் நினைவுச் சின்னமாக அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம்,மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்கு 1975 ஆம் ஆண்டு முதல் 1987ஆம்ஆண்டு வரை பயன்படுத்தி தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறியவகை மாடல் (TNE6000 Hindusthan Bedford 1974) என்ற வாகனத்தை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் முழு முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று(27.08.2021) காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க