• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கோவையில் விற்பனை பத்திரம் பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்

August 21, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு வரும் 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, டாடாபாத், அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க