• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 5 தமிழக வீராங்கனைகள் !

August 8, 2021 தண்டோரா குழு

தமிழகத்தைச் சார்ந்த 5 ஐந்து விளையாட்டு வீராங்கனைகள் சௌமியா, ஜெயஸ்ரீ ஹெப்சிபா,சஞ்சனா,தர்ஷினி மற்றும் ஒரு வீரர் ஜோஸ்வா ஒரு பயிற்சியாளரும் சிவசங்கர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள உலக மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணிக்காக பங்கு பெற உள்ளனர்.மினி கால்பந்து என்பது ஆறு நபர்கள் விளையாடக்கூடிய போட்டியாகும்.

இந்நிலையில், இந்த வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி ஆனது கோயம்புத்தூரில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மினி கால்பந்து சங்கத்தின் சேர்மன் மதிவாணன் மற்றும் தலைவர் எஸ்.கே பரணி தரன் மற்றும் துணைத் தலைவர் சாக்ரடீஸ் மற்றும் பொதுச் செயலாளர் கே.ஆர் சித்தேஸ்வரன் மற்றும் கோயம்புத்தூர் மினி கால்பந்து அசோசியேஷன் அவரது செயலாளர் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டி வழி அனுப்பினர்.

மேலும் படிக்க