• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆற்றில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஊர்காவல் படை வீரர் !

August 7, 2021 தண்டோரா குழு

பவானி ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடியவரை ஊர்காவல் படை வீரர் காப்பற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்
தண்ணீர் திறந்து விட்டப்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், இன்று ஊட்டி காத்தாடி மட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் (27) என்ற இளைஞன் எஸ்.எம் நகர் ஆற்றின்‌ நடுவே மாட்டிக்கொண்டார்.
அப்போது அந்த வழியாக சென்ற‌
மேட்டுப்பாளையம் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீன் என்பவர் இதை கவனித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தீயணைப்பு துறையை சேர்ந்த தினேஷ் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீனும் ஆற்றில் சிக்கிய
சந்திரசேகரை பத்திரமாக மீட்டனர்.தகுந்த நேரத்தில் வந்த உதவிய ஊர்காவல் படை வீரருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க