• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆற்றில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஊர்காவல் படை வீரர் !

August 7, 2021 தண்டோரா குழு

பவானி ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடியவரை ஊர்காவல் படை வீரர் காப்பற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்
தண்ணீர் திறந்து விட்டப்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், இன்று ஊட்டி காத்தாடி மட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் (27) என்ற இளைஞன் எஸ்.எம் நகர் ஆற்றின்‌ நடுவே மாட்டிக்கொண்டார்.
அப்போது அந்த வழியாக சென்ற‌
மேட்டுப்பாளையம் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீன் என்பவர் இதை கவனித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தீயணைப்பு துறையை சேர்ந்த தினேஷ் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீனும் ஆற்றில் சிக்கிய
சந்திரசேகரை பத்திரமாக மீட்டனர்.தகுந்த நேரத்தில் வந்த உதவிய ஊர்காவல் படை வீரருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க