• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடிதம் எழுதி வைத்து ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

August 2, 2021 தண்டோரா குழு

கோவையில் கடிதம் எழுதி வைத்து ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காட்டூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்குமார்(47) ஆட்டோ ஓட்டுநர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் உள்ள சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கடிதத்தை கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க