• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவா அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்

July 18, 2021 தண்டோரா குழு

சிவா அறக்கட்டளை சார்பில் சிறுமுகை பகுதியில் வசிக்கும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

Children of India Foundation உதவியுடன் கோவையிலிருந்து செயல்பட்டு வரும்
சிவா அறக்கட்டளை சார்பில் இன்று மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியிலுள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 பெறுமானமுள்ள அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், s.m. நகரைச் சார்ந்த காளீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் ஒன்று வழங்கப்பட்டது.

இன்று நிகழ்ச்சியில்,சிவா அறக்கட்டளை பொறுப்பாளர் சுப்பிரமணிய சிவா, பணியாளர்கள் வெங்கடசுப்ரமணியன், தீபா, தன்னார்வலர்கள் காரமடை சித்ரா, கல்பனா, நித்யா, விஜயகுமார்,மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படை தளபதி சு.ராமகிருஷ்ணன், உதவி படைப்பிரிவு தளபதி ஆ.கணேசன், மற்றும் படை ஜவான்கள் தே.குமார்
செ.பிரபு சுரேஷ்,இணைந்தக்கரங்கள்
மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க