• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவா அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்

July 18, 2021 தண்டோரா குழு

சிவா அறக்கட்டளை சார்பில் சிறுமுகை பகுதியில் வசிக்கும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

Children of India Foundation உதவியுடன் கோவையிலிருந்து செயல்பட்டு வரும்
சிவா அறக்கட்டளை சார்பில் இன்று மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியிலுள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 பெறுமானமுள்ள அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், s.m. நகரைச் சார்ந்த காளீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் ஒன்று வழங்கப்பட்டது.

இன்று நிகழ்ச்சியில்,சிவா அறக்கட்டளை பொறுப்பாளர் சுப்பிரமணிய சிவா, பணியாளர்கள் வெங்கடசுப்ரமணியன், தீபா, தன்னார்வலர்கள் காரமடை சித்ரா, கல்பனா, நித்யா, விஜயகுமார்,மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படை தளபதி சு.ராமகிருஷ்ணன், உதவி படைப்பிரிவு தளபதி ஆ.கணேசன், மற்றும் படை ஜவான்கள் தே.குமார்
செ.பிரபு சுரேஷ்,இணைந்தக்கரங்கள்
மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க