• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி புதிய துணை ஆணையராக விமல்ராஜ் பொறுப்பேற்பு !

July 15, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துவந்த அதிகாரிகள் நிர்வாக வசதிக்காக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.அதன்படி, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிவந்த மதுராந்தகி, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றிய கு.விமல்ராஜ், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகராட்சி துணை ஆணையாளராக கு.விமல்ராஜ் பொறுபேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க