• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி புதிய துணை ஆணையராக விமல்ராஜ் பொறுப்பேற்பு !

July 15, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துவந்த அதிகாரிகள் நிர்வாக வசதிக்காக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.அதன்படி, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிவந்த மதுராந்தகி, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றிய கு.விமல்ராஜ், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகராட்சி துணை ஆணையாளராக கு.விமல்ராஜ் பொறுபேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க