• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக கவுண்டம்பாளையம் பகுதி சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

June 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக கவுண்டம்பாளையம் பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்னும் ஆர் கிருஷ்ணன் தலைமையில் இன்று காலை கவுண்டம்பாளையம் பகுதிக்குடப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பட்டினை கவுண்டம்பாளையம் திமுக நிர்வாகி எஸ்.ஜே ஷரத் செய்திருந்தார்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் திமுக நிர்வாகி எஸ்.ஜே ஷரத் கூறுகையில்,

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் வறுமைக்கு கீழ் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி என இதுவரை 25 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கவுண்டம்பாளையம் 5வது வட்டம் பகுதியில் 1000 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை மேற்கு மண்டல பொறுப்பாளர் பையாகவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். 5 நாட்களாக எங்கள் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க