• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி இடமாற்றம் !

May 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து
வருகிறது. மாநிலத்தில் கோவையில் தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக தேனி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக இருந்த செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் நாளை கோவைக்கு வரவுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க