• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி இடமாற்றம் !

May 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து
வருகிறது. மாநிலத்தில் கோவையில் தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக தேனி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக இருந்த செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் நாளை கோவைக்கு வரவுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க