• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோயிலுக்கு செல்ல சேர்த்த பணத்தை கொரணா நிவாரணத்துக்கு வழங்கிய சிறுவன்

May 27, 2021 தண்டோரா குழு

கோவை கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவன் ஸ்ரீ. இவர்கோயிலுக்கு செல்ல சேர்த்த பணத்தை கொரணா நிவாரணத்துக்கு வழங்கினார்.

கோவை கே கே புதூர் ஸ்ரீ என்ற சிறுவன் பள்ளி படிப்பை படித்து வருகின்றான். கோயிலுக்கு செல்ல அவ்வப்போது ஸ்ரீ காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.சேர்த்து
வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில் கொரணா நோயாளிகளுக்கு நிவாரணம் தர முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததனை தொலைக்காட்சியினால் அந்த சிறுவன் அறிந்தான்.

இதையடுத்து,கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணத்தை நிவாரணமாக தர முடிவெடுத்தான்.அவர் தந்தையிடம் நிவாரண தர வேண்டுமென சொன்னதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஸ்ரீயின் ஆர்வத்தை அவர் தந்தை சொன்னார்.அதனை கேட்டவுடன் நாகராஜ் கோவை ஆட்சியர் பாராட்டினார். அச்சிறுவனின் சேவை குணம் பாராட்டும் படி அமைந்தன.

மேலும் படிக்க