• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு !

May 4, 2021 தண்டோரா குழு

நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்து வந்தது. இதற்கிடையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நேற்றைய ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க